Showing posts with label Cooking Tips. Show all posts
Showing posts with label Cooking Tips. Show all posts

Wednesday, 25 July 2018

Kitchen / Cooking Tips # 34

Kitchen / Cooking Tips # 34

1. ரசம் வைக்கும் போது தேங்காய் தண்ணீரும் சேர்த்து செய்தால் ரசம் நல்ல ருசியாக இருக்கும்.

2. சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.

3. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.

4. வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.

5. ரவா தோசை மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.

6. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

7. தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.

8. பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் (சோள மாவு) சேர்த்து செய்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

9. அரைக் கிலோ ரவையை வாங்கி மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி செய்வதற்கு எளிதாக இருக்கும்.

10. ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

Thursday, 14 June 2018

Kitchen / Cooking Tips # 33

Cooking / Samayal Tips # 33

1. சூப் செய்ய சோள மாவு தான் தேவை என்பது இல்லை. 2 ஸ்பூன் ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து நன்றாக பொடி செய்து சூப்பில் சேர்த்தால் 'திக்' காகவும் இருக்கும், சத்தும் அதிகம். Its not necessarily be Corn Flour to be used for soup. Dry saute 2 tsp Javvarisi, powder it and add to the soup, which will get thickened and good for health too. (Diabetes patients please avoid this Tip)

2) பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும். Before applying butter over bread, mix butter in little milk and beat well. Applying butter would be easy and less butter can be used too. 
3) சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார். Fine chop onion and top up with Karaboonthi in left over coconut chutney and add curd and mix well. Adjust salt. A special Onion+chuntey Raitha is ready to serve for main dish.

4) வத்தல் குழம்பு அல்லது காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலையே வேண்டாம். ஒரு தேங்காய் மூடி துருவி அதில் இருந்து பால் எடுத்து, குழம்பில் விட்டு இறக்கி விடுங்கள். காரம் குறைவதுடன், சுவையும், மனமும், அபாரமாக இருக்கும். If you find excess spicyness in Karakuzmbu or vathal kuzhambu, add coconut mill and remove from gas. The spicy level would reduced, taste and aroma would be perfect.

5) To have a perfect aroma and perfect taste of Tea (which ever brand you use)... always simmer the flame afer adding the Tea powder / Tea leaves in the boiling water. Never let it boil in full temperature. Switch off the gas and wait for a minute and filter the decoction. 

6) Sometimes, we get new rice, which when cooked in pressure cooker becomes mushy. To get a non-sticky cooked rice, add 1 tsp of cooking oil in the rice and pressure cook. You will get a perfect cooked rice.

7) கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும். (Those who are lack of Cashewnuts for gravy, can substitute adding soaked peanuts to the gravy)

8) பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும். To avoid ripening of Bittergourd, cut on both edges, slice on the middle and keep it, which will last fresh for more days.

9) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போன்றவற்றை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாது. If we keep coriander & curry leaves in an aluminium foil and stored in fridge, it would last for longer days. 

10) எலுமிச்சை பழத்தை தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும் If you slightly warm the Lemon on the gas stove, you will find easy to squeeze the lemon.

11) தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. Remove skin of ginger and mash it. Add this to the Fresh curd. This will stop curd turning to sourness.

Saturday, 19 May 2018

Cooking Tips for Sugar Syrup

Secret Cooking Tips for Making of Sugar Syrup 
Posted by Chef. Swaminatha sharma on 19/05/2018

Always use wooden spatula while making sugar syrup.  Dip the spatula and lift up.  Allow to cool for few seconds.  Now touch the syrup with your fore finger and touch your thumb together to check the consistency of the syrup.  Stages progress fairly quickly after a point, so check frequently.

1. Half-thread consistency is when a single thread is formed and breaks immediately when your forefinger and your thumb are pulled apart gently.

2. One-thread consistency is when a single thread is formed (and does not break) when your forefinger and your thumb are pulled apart gently.

3. Two-thread consistency is when two threads are formed (and do not break) when your forefinger and your thumb are pulled apart gently.  This stage is also called the soft ball stage - when a drop of syrup of this consistency is dropped into a bowl of cold water, it forms a soft ball.

Wednesday, 10 January 2018

Kitchen / Cooking Tipe # 32

Kitchen / Cooking Tips # 32

1.  எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

2.  ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

3. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம். (This is one of the other method)

4. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும். (Those who are lack of Cashewnuts, can substitute with this peanut method)

5. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும். (Useful tips for all)

6. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும். (This tip was sent by one of my telugu friend from Andrapradesh)


Kitchen / Cooking Tips # 31

Kitchen / Cooking Tips # 31

1.  பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

2. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

3. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

4. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

6. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

7. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

8. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

9. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

10. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.


Kitchen / Cooking Tips # 30

Kitchen / Cooking Tips # 30

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
2. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
3. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
4. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது. (This is posted as per some one's request in the group for the same)
5. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
6. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
7. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும். Kids would love to eat with nice flavour. 
8. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.  (Hope this is known to many)....
9. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
10. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.


Sunday, 7 January 2018

Tomato Puree

Recipe Tomoto Puree 
Recipe by Chef. Swaminatha Sharma
Posted on 07/01/2018

Cut 3 kgs of tomato into pieces.  Add to blender and make it to fine paste.  Use tamarind filter and sieve the un-grinded portion and bring to boil.  Make it to fine paste as we make for thokku.  Check for tomato puree splutters on your hand.  Always cook in medium flame and stir continuously.  Once its thick... add 50 ml of Oil and Kal-Uppu (Rock salt) and mix well... Once its a fine paste... switch off flame.  In a plate, grease oil and pour the paste and allow to cool.  With a knife make it sliced as we make for cakes and keep it in the freezer for 3 hours.  Once its thickened, remove the pieces, place in the Zip Lock Bags and put it in the Freezer.  You can take 1 piece / slice of the tomato puree, which will be equal to 3 tomatoes.  Use these Tomato purees, when the price of tomato rises to jet speed... 

Thanks all.



Friday, 3 November 2017

Kitchen / Cooking Tips # 28

Kitchen / Cooking Tips # 28

1. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத்தடவிக் கொண்டால் கையில்சப்பாத்தி மாவு ஒட்டாது.

2. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

3. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

4. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாகஇருக்கும்.

5. ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

6. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

7. காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

8. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

Kitchen / Cooking Tips # 29

Kitchen / Cooking Tips # 29

1. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

2. நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்ப்ரெஷ்ஷாக இருக்கும்.

3. காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு  டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும். 

4. சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.  

5. சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டு விட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

6. முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும்சுவையாக இருக்கும். 

7. கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

8. எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

9. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி  போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

Sunday, 17 September 2017

Kitchen Tips # 27

Kitchen / Cooking Tips # 27

1. To prevent coconut oil from freezing in winters, add a little castor oil to it.
2. Store ginger under the soil to keep it fresh and take it out when needed.
3. To keep potatoes from budding, place an apple in the bag with the potatoes.
4. To get more juice out of fresh lemons, bring them to room temperature and roll them under your palm against the kitchen counter before squeezing.
5. Potatoes will remove food stains off your fingers. Just slice and rub raw potato on the stain and rinse with water.
6. To avoid tears in the eyes while chopping onions, soak them in cold water with their skins on for some time before cutting them.
7. If you have a problem opening jars: Try using latex dish washing gloves. They give a non-slip grip that makes opening jars easy.
8. If you accidentally over-salted a dish while it's still cooking, drop in a peeled potato -it absorbs the excess salt.
9. Used coffee powder and tea leaves are good for cleaning greasy vessels.
10. While cleaning vessels for better results, add a handful of common salt to the cleaning powder.
11. To easily remove burnt-on food from your frying pan, simply add a drop or two of dish soap and enough water to cover the bottom of the pan, and bring to a boil on the stove-top. Frying pan will be much easier to clean.
12. Do not throw away the skin of cardamoms. Mix it with tea leaves to get a cardamom flavour in your tea.

Friday, 23 December 2016

Kitchen Tips # 26

Kitchen Tips # 26

Today 22/12/2016, I have compiled some of the best cooking tips from my known friends and family and presented here. Of course many would have followed their own style of cooking, these tips would sure help you in your Perfect & Talented cooking..

1. To have a perfect aroma and perfect taste of Tea (which ever brand you use)... always simmer the flame afer adding the Tea powder / Tea leaves in the boiling water. Never let it boil in full temperature. Switch off the gas and wait for a minute and filter the decoction.

2. Sometimes, we get new rice, which when cooked in pressure cooker becomes mushy. To get a non-sticky cooked rice, add 1 tsp of cooking oil in the rice and pressure cook. You will get a perfect cooked rice. (In a previous tip I have suggested for lemon juice, hope you remember that)

3. Always wash the Rice used for Pulav / Biryani 2 or 3 times. Allow to soak for atleast 20 to 30 mins, then spread on a plate for 5 minutes and then use for the recipe... you will get a perfect Pulav / Biryani.

4. Try to purchase Tur-dhal which is not shiny, else your cooking time, energy, money all are lost. Get Tur-dhal which is Small and Flat.

5. Many times, we find left over rice during night time. If you want to heat if and re-use, sprinkle some water over the rice and simmer in pressure cooker for 5 to 7 minutes. Rice will turn fresh and soft as a newly cooked rice.

6. To preserve the Nutrients of the vegetables, always try to steam cook the vegetables to be used in the cuisine.

7. Also cooking the vegetable in High flame for brief time will seal the nutirents and also save the fuel.

Will be continued....!!!!

Monday, 29 February 2016

Kitchen Tips # 21

Kitchen Tips # 21
Posted by Swaminatha Sharma on 28/02/2016

1. ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும். Add 1tsp of Pepper and Dhaniya dry roasted and powdered in Puli-kaaichal, which gives good aroma and taste.

2. ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். Upma will be tasty and awesome if we add 1/2 water and 1/2 Coconut milk or Milk to it.

3. மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம். The exact time of soaking for Urud-dal vada would be for 30 mins where half is good soaked and half will be half soaked.

4. பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும். To remove the Kasappu from Bittergourd, just cut to pieces, add salt and keep aside for 10 mins. Then soak in Tamarind Water for 10 mins, will reduce the maxikum bitterness from it.

5. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும். Adding Coconut water to Rasam will enhance the taste of the rasam.

Monday, 23 November 2015

Cooking Tips # 20

1. Oil changes its colour leaving black residues when frying poori because of the flour we use for dusting when rolling out. To avoid this, use little oil to roll out so we have clear oil till the last.

2. Use pepper powder instead of chilly powder for making bakshanams( ribbon, omapodi) its gives a nice flavor and is also much healthier than chilly powder.

3. When boiling any vegetable for curry (potato, plaintain,colacasia, yam etc..) chances that it might get overcooked resulting in sticky or smashed curry. once boiled and peeled the skin, cool it completely or keep it in freezer for about half hour. later cut into pieces or grate it and temper for making curry.

4. Cut chow chow and rub against each other.A white sticky paste will be formed.Remove before chopping for curry/kootu.Not sure why we are removing but it is being followed so long in our house.

5. Mix quarter portion of powdered black chenna to wheat flour when making chapathi. It tastes good and is also good for diabetics.

6.when making home made paneer, add a cup of curd instead of lemon juice. This yields more quantity of paneer.

7. When making puli kaachal, Add salt only after the tamarind water gets cooked completely and is reduced to half. When adding initially, it will get stuck to the bottom so we might have to mix it without taking hands.
8.Do not cut and store onions. It has the tendency to absorb bacteria in the environment. So cut and use immediately.

Posted by Saranya Simhan on 24/01/2015

Cooking Tips # 19

1. Dhokla : After pouring the batter in the greased tray, sprinkle some grated carrot, potato, cabbage and boiled peas. Then steam it.This will make the dish more healthy and colourful..

2. Noodles : Boil noodles and strain it. While making dosa, top it with little noodles and cover it with a lid. Yummy noodles dosa ready.

3. Curd rice : Dry roast ½ cup saboodana(jevvarisi) and soak it in hot water for 10 – 15 Mins. Mix it with curd rice.

4. White urad dhal sundal : Soak urad dhal in water for 8 hours. Steam cook like idly and temper mustard, green chilly, channa dhal and add grated coconut.

5. Poli : If the poornam turns out little watery, add rusk or bread crumbs to it.